tamilnadu

img

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல்.... 5 பேர் சுட்டுக்கொலை 

ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் மேற்கு சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ளது. இந்த எல்லைப்பகுதியில் (இந்திய எல்லைக்குள்) பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்ற பொழுது இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இந்தியா தரப்பில் ராணுவ வீரர் மரணம் அடைந்தார். இரு வீரர்கள் காயம் அடைந்த நிலையில், குப்வாரா மாவட்ட பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாகக் காயம் அடைந்த வீரர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
 

;