வேலூர் மாவட்டம் பழையபேருந்து நிலையத்தில் நடைபெற்ற உலக மகளிர் தின நிகழ்ச்சியில் காட்பாடி கல்வியியல் கல்லூரி மற்றும் ஊரிசு கல்லூரிக்கு பெண்கள் உபயோகப்படுத்தும் நாப்கின்களை அழிக்கும் கருவியை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வழங்கினார். காவல்துறை துணைத் தலைவர் காமினி உடன் உள்ளார்.