tamilnadu

பஷீர் அகமது காலமானார்

வேலூர், ஏப்.18- ராணிப்பேட்டை அரசினர் ஆசிரியர் நிறுவன முன்னாள் இயக்ககுநரும், அறிவியல் ஊக்குனருமான அ.பஷீர் அகமது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி ஏப்.18 அன்று பிற்பகல் காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சிகள் வரும் 29 ஆம் தேதி காலை 8 மணிக்கு அவருடைய சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

;