வாஷிங்டன்:
நிலவில் சூரிய ஒளி மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாசா கூறுகையில், நிலவின் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள பூமியிலிருந்து தெரியும் மிகப்பெரிய பள்ளங் களில் ஒன்றான ‘கிளாவியஸ்’ பள்ளத்தில் நீரின் மூலக் கூறுகளை சோஃபியா கண்டறிந்துள்ளது. நிலவின் சூரிய ஒளி மேற்பரப்பில் நீர் இருப்பதை கண்டுபிடித் துள்ளது. இது அதிகளவில் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.