உலகின் மிக கண்காணிக்கப்பட்ட நகரங்களில் 2020 ஆண்டிற்க்கான காம்பரிடெக் மேற்கொண்ட புதிய பகுப்பாய்வின்படி, உலகெங்கிலும் உள்ள 150 முக்கிய நகரங்களில், ஹைதராபாத் அதிகபட்சமாக (சிசிடிவி) கண்காணிப்பு கேமராக்களைக் கொண்ட முதல் 20 நகரங்களின் பட்டியலில் 16 வது இடத்தில் உள்ளது. இது இந்தியாவில் பெரும்பாலான சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களைக் கொண்டுள்ளது. இந்த பட்டியலில் சீனாவின் தையுவான் முதலிடம் பிடித்துள்ளது.
முதல் 50 பட்டியலில் சென்னை (21 வது இடம்), டெல்லி (33 வது இடம்) ஆகியவை இடம் பிடித்தன.1,000 பேருக்கு ஒரு கேமராக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்படுகிறது