இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி பிறப்பித்துள்ள அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (மே 13) வயிற்றில் ஈரதுணி கட்டி தமிழகம் முழுவதும் வீடுகளில் இருந்தபடியே போரட்டம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறைகூவல் விடுத்திருந்தது. அதன் ஒருபகுதியாக வட மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்கள்.