உளுந்தூர்பேட்டை கீரனூர் பகுதியில் தொடர்ந்து எரியாமல் இருந்த தெரு மின் விளக்கை சரிசெய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தீப்பந்த போராட்டம் நடைபெற்றது. உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மின்விளக்கு பொருத்தப்பட்டு அப்பகுதிக்கு ஒளி கிடைத்தது. அப்பகுதி மக்கள் அனைவரும் வாலிபர் சங்கத் தோழர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.