tamilnadu

பாம்பு கடித்து தொழிலாளி பலி

 இராஜபாளையம், மே 30- இராஜபாளையம் அருகே உள்ளது நக்கனேரி கிராமம். இங்குள்ள சாடிவத் தெருவைச் சேர்ந்தவர் சமுத் திரம் (52). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் அய் யனார் கோவில் அருகே உள்ள தனியார் மாந்தோப் பில் வேலை செய்து கொண் டிருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக அவரை பாம்பு ஒன்று தீண்டியது.  அவ ரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்டனர். சிகிச்சைக் காக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியி லேயே அவர் உயிரிழந்தார். இராஜபாளையம் வடக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;