tamilnadu

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை

 திருவில்லிபுத்தூர், மே 16- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பர வலாக பெய்த மழையின் காரணமாக சில அருவிகளில் நீர்வரத்து தொடங்கி யுள்ளது. திருவில்லிபுத்தூர் நகர், அரு கில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள  ராக்காச்சி அம்மன் கோவில் அருவியில் கடந்த சில தினங்களாக தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது.