tamilnadu

img

பழங்குடி இருளர் அறக்கட்டளைக்கு விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் நன்கொடை வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இயங்கி வரும் தாய் தமிழ் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விடுதி கட்டுமானப் பணிக்காக பழங்குடி இருளர் அறக்கட்டளைக்கு விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் தனது ஒரு மாத ஊதியமான ஒரு லட்சம் ரூபாயை ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் பழங்குடி இருளர் சங்கத்தின் பேராசிரியர் பிரபா.கல்விமணியிடம் வழங்கினார்.