tamilnadu

தகவல் பலகை திறப்பு

திருவில்லிபுத்தூர், ஜூன் 7- திருவில்லிபுத்தூர் வைத்தியலிங்க புரத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் தகவல் பலகை திறக்கப்பட்டது. சிஐடியு விருதுநகர் மாவட்டச் செய லாளர் பி.என். தேவா திறந்து வைத்தார். ஆட்டோ தொழிலாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் எஸ்.வி.சசிகுமார், சிஐடியு கன்வீ னர் சந்தனம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் எம்.திருமலை, பி. பால கிருஷ்ணன், கோவிந்தராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா ளர் போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.