விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுவதையொட்டி திருநாவலூர் ஒன்றியத்தை பிரிக்கக் கூடாது என வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக, சிபிஎம், விசிக, என அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர்.