தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய அணையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு நமது நிருபர் பிப்ரவரி 12, 2020 2/12/2020 12:00:00 AM விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமத்திற்குட்பட்ட தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய அணையை நதிநீர் பாதுகாப்பு கழகத் தலைவர் மேலாண்மை இயக்குநர் சத்தியகோபால், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.