tamilnadu

கொரோனா நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர், மே 19- தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரணமாக ரூ.10000 வழங்க கோரி திருவில்லிபுத்தூர் ஒன்றி யத்தில் பத்து மையங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கிருஷ்ணன் கோவி லில் ஒன்றியச் செயலாளர் வேதநாயகம் தலைமையில் நடைபெற்றது. திரு வில்லிபுத்தூரில் மூர்த்தி, கோட்டைப்பட்டி யில் நடராஜன், அச்சம் தவிழ்த்தானில் கணேசன் ராமலிங்காபுரத்தில் வெங்கிட சாமி, மம்சாபுரத்தில் இராஜேந்திர சோழன் ஆகியோர் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.