திருவில்லிபுத்தூர், ஜூன் 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவில்லிபுத்தூரில் பேரவை நடைபெற்றது. கட்சி நகர் செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் எம்.திருமலை, சி.ஜோதி லட்சுமி, ஒன்றியச் செயலர் சசிக்குமார், கிளைச் செயலாளர்கள், நகர், ஒன்றி யக்கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.