tamilnadu

img

தோழர் யோவான் காலமானார்

சென்னை, நவ.28- அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் முன்  னாள் துணைப் பொதுச்  செயலாளராகவும், ஓய்வு  பெற்றோர் சங்கத்தின்  மாநில நிர்வாகக் குழு  உறுப்பினராகவும் இருந்த  தோழர் எஸ்.யோவான் வியாழனன்று (நவ.28) காலமானார். அன்னாரின் இறுதி நிகழ்ச்சி வெள்ளி யன்று (நவ.30) மாலை 3 மணிக்கு கூடுவாஞ்  சேரி சினிவாச புரம் ஈடுகாட்டில் நடைபெறும். இவருக்கு அலங்கார மேரி என்ற மனைவியும், ராஜ்மோகன், குமார் என்ற  இரண்டு மகன்களும் உள்ளனர். குமார்  அரசுப் போக்குவரத்தில் நடத்துனராக பணி யாற்றுகிறார். எஸ்.யோவான் மறைவுக்கு போக்கு வரத்து ஊழியர் சங்க மாநிலத் தலைவர்கள்  ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.