tamilnadu

பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது

லக்னோ, ஏப். 22 -பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி- ஆர்எல்டி கட்சிகளின் கூட்டணியால், இப்போதே பாஜகவுக்கு தோல்விபயம் வந்து விட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கூறியுள்ளார். “உத்தரப்பிரதேசத் தின் 22 கோடி மக்கள்தான் தன்னை பிரதமராக்கி உள்ளதாக மோடி தெரிவித்துள் ளார்; அது உண்மைதான்; ஆனால், உ.பி. மக்களுக்கு மோடி துரோகம் செய்து விட்டார். இதனால், உ.பி. மக்களே, பிரதமர் பதவியில் இருந்து மோடியை அகற்றத் தயாராகி விட்டனர்” என்றும்மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

;