tamilnadu

img

உபி அமைச்சர் அதுல் கார்க்கு கொரோனா தோற்று உறுதி

கொரோனா பரிசோதனையில் கொரோனாவிற்கான சாதகமாக முடிவுகள் வந்துள்ளதாக உத்தரபிரதேச சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அதுல் கார்க் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். கார்க் சமீபத்தில் தன்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் இந்த நோய்க்கு பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

ஆகஸ்ட் 15 அன்று, ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்டது. இதில்,  கொரோனா அறிகுறி இல்லை என சோதனையில் வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று, இரவு 9 மணியளவில் நடத்தப்பட்ட விரைவான சோதனையில், கொரோனா அறிகுறிகள் தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 18 வரை அவருடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களை சோதிக்க வேண்டும், என அவர் இந்தியில் ஒரு ட்வீட்டில் கூறியுள்ளார்.
கமல் ராணி வருண் மற்றும் சேதன் சவுகான் ஆகிய இரு உ.பி. அமைச்சர்கள் சமீபத்தில் கொரோனா தோற்று காரணமாக இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;