tamilnadu

img

அர்னாப்பை யாரும் பிடித்து வைக்கவில்லை...

டிஆர்பி ஊழல் வழக்கில், தன்னை அவமதித்த மும்பை காவல் துறை ஆணையர் பரம்பீர்சிங் மீது வழக்கு தொடுப்பேன் என்று ‘ரிபப்ளிக் டிவி’ முதலாளி அர் னாப் கோஸ்வாமி மிரட்டியிருந்தார். இந்நிலையில், அர்னாப்பை யாரும் தடுக்கவில்லை; தாராளமாக அவர்வழக்கு தொடரலாம் என்று ஆணையர் பரம்பீர் சிங் கிண்டலடித்துள்ளார்.