tamilnadu

img

இந்திய மாணவர் சங்கத்தினர் மீது இளைஞர் காங்கிரஸ் குண்டர்கள், கொலை வெறி

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம், அரசு பொறியியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் மீது இளைஞர் காங்கிரஸ் குண்டர்கள், கொலை வெறிதாக்கு தல் நடத்தினர். இதில் மாணவர் சங்க தலைவர் தீரஜ் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து திங்களன்று (ஜன.10) வள்ளுவர் கோட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சென்னை மாவட்ட குழுக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன், மாவட்ட நிர்வாகிகள் எல்.விக்னேஷ் (மத்திய சென்னை), ரா.பாரதி,ஆனந்த் (தென் சென்னை), நித்திஷ் குமார் (வடசென்னை) உள்ளிட்டோர் பேசினர்.