சின்னாளபட்டி, ஏப்.1- திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில், அகத்தர உறுதிக்குழு சார்பில் உயர் கல்வி நிறுவனங்களில் தர உத்தரவாதம் மற்றும் அங்கீ காரம் பற்றிய தேசிய அளவி லான பயிலரங்கம் நடைபெற்றது. இதில், பதிவாளர் முனை வர் சிவகுமார், துணைவேந் தர் (பொ) முனைவர் ரெங்க நாதன், கல்வி ஆலோசகர் முனைவர் பொன்முடிராஜ், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் சேதுராமன், அகத் தர உறுதிக்குழு இயக்குநர் முனைவர் பி.சண்முகவடிவு ஆகியோர் கலந்து கொண்ட னர். இதில் 120-க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான பேராசிரி யர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.