tamilnadu

img

கரூர் டிஎன்பிஎல் காகித நிறுவனத்தை பாதுகாக்க மதுரை எம்.பி.,யிடம் தொழிலாளர்கள் மனு

கரூர் டிஎன்பிஎல் காகித நிறுவனத்தை பாதுகாக்க  மதுரை எம்.பி.,யிடம் தொழிலாளர்கள் மனு

கரூர் மாவட்டம் புகளூரில் அமைந்துள்ள பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், வெளிநாடு காகித இறக்குமதியால் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த காகித நிறுவனத்தை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றம் மற்றும் ஒன்றிய அரசிடம் முறையிட வலியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் டிஎன்பிஎல் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை வழங்கினர்.