tamilnadu

கீழடியில் இன்று ஐந்தாம் கட்ட ஆய்வு துவக்கம்

 மதுரை, ஜூன் 9- சிவகங்கை மாவட்டம், கீழடியில் திங்களன்று ஐந் தாம் கட்ட அகழாய்வு தொடங்க வுள்ளது. தொல்லியில் ஆய்வுக்காக குழி வெட்டும் பணியை தமிழக தொல்லி யல் துறை தொடங்குகிறது. தமிழக தொல்லியல்துறை துணை இயக்குநர் தலைமை யில் பூமி பூஜையுடன் துவங்கு கிறது.