சென்னை,மார்ச் 9- ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) சமீபத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான அட்டவணையை வெளி யிட்டது.அதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட் டிருந்தது. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக் கிறது. அந்த வகையில் ஆசிரி யர் தகுதி தேர்வுக்கு விண்ண ப்பிக்க விரும்புபவர்கள் வரு கிற14 ஆம் தேதி திங்கட்கி ழமை முதல் விண்ணப்பிக்க லாம் என்றும்,விண்ணப்பிக்க கடைசி தேதிஏப்ரல் 13 என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இணை யதளம் மூலம் விண்ணப் பிக்கஅறிவுறுத்தப்பட்டிருக்கிறது.