நவராத்திரி, ஆயுதபூஜை பண்டிகைகள் மற்றும் முகூர்த்த நாட்களை முன் னிட்டு, பூக்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள் ளன. மல்லிகை கிலோ 1000 ரூபாய், முல்லைப் பூ, பிச்சிப் பூ 800 ரூபாய், கனகாம்பரம் 700 ரூபாய், கெந்திப் பூ 50 ரூபாய், சேவல்கொண்டை பூ 80 ரூபாய், அரளிப்பூ 350 ரூபாய் என்ற அளவிற்கு விலை உயர்ந்துள்ளன.