tamilnadu

img

‘இறுதி’ சடங்கை அரசு ஏற்கும்

பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் நாட்டின் எல்லைச் சாலைகள் பணி யின் (பிஆர்ஒ) பொழுது உயிரிழக்  கும் தொழிலாளர் களின் இறுதிச் சடங்கு  உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசு  ஏற்கும் என ஒன்றிய  பாதுகாப்பு அமைச்ச கம் ஒப்புதல் அளித் துள்ளது. மேலும் பிஆர்ஒ-வின் கீழ் பொது இருப்பு பொறியா ளர் (GREF) பணியாளர்கள் மற்றும் சாதாரண ஊதியம் பெறும் தொழிலாளர் களுக்கு (CPLs) பாதுகாப்பு மற்றும் கிடைக்கக்கூடிய அனைத்து நலன்  சேவைகளையும் அளிக்கவும் பாதுகாப்பு  அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.