புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தீக்கதிர் 5 ஆண்டிற்கான சந்தா தொகையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கினார். மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், மூத்த தலைவர் தா.முருகன், செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.