நேற்றைய முன்தினம் (10.1.2022) வெளியான தீக்கதிர் தலையங்கத்தின் மூன்றாவது பாரா முதல்வரி ‘அதே நேரத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட பிரிவினருக்கான வருமான உச்ச வரம்பை ரூ.8 லட்சத்திலிருந்து குறைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன’ என்று இருந்திருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறோம்.
-ஆசிரியர்