tamilnadu

img

தேர்தல் ஆணையம் பல கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கீடு செய்யவில்லை. தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் பல கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கீடு செய்யவில்லை. தேர்தல் ஆணையம் எல்லோருக்கும் சம வாய்ப்பை அளிக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம், மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறது. சின்னத்தை முடக்குவதன் மூலமாக வெற்றி பெறலாம் என்று எதிரிகள் கனவு காண்கிறார்கள். ஆனால் அவர்கள் தோற்றுப் போவார்கள். இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” என்றார். 

சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஜெயங்கொண்டம் பிரச்சாரத்தில்