tamilnadu

img

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு சிறப்பு மாநாடு

சாதி ஆணவப் படுகொலைகளுக்கு தங்கள் உறவுகளை பறிகொடுத்த குடும்பத்தினரை, சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்புச்சட்டம் இயற்றக்கோரி திங்களன்று (மார்ச் 21) சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்பு மாநாட்டில்  சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் ஆகியோர் கவுரவித்தனர். உடன் கே.சாமுவேல்ராஜ், கு.ஜக்கையன் உள்ளிட்ட தலைவர்கள்.