tamilnadu

img

பொங்கல் பண்டிகைக்கு சிறுகிழங்கு தயார்

திருநெல்வேலி,டிச.27- பொங்கல் பண்டிகை அன்று சமைக்கும் ஒவ் வொரு உணவும், சுவை மட்டுமில்லாமல் ஆரோக்கி யத்தையும் தரக்கூடியவை. எந்த பாகுபாடும் இல்லா மல் அனைவரும் கொண்டா டுவது பொங்கல் விழா. இயற்கைக்கு நன்றி கூறும் இந்த விழாவில், புதி தாக அறுவடை செய்த அரிசி, காய்கறி, பழங்கள், கிழங்குகள் போன்றவற்றை சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள். பண்டிகை என்றால் பலவிதமான உணவுகள் முக்கிய இடம் பிடிக்கும். அந்த வகையில் பொங்கல் பண்டிகை அன்று சமைக்கும் ஒவ் வொரு உணவும், சுவை மட்டுமில்லாமல் ஆரோக்கி யத்தையும் தரக்கூடியவை. இன்னும் பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு வாரங் களே உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் மானூர் பகுதிகளில் பயிரி டப்பட்ட சிறு கிழங்குகளை தற்போது விவசாயிகள் அறு வடை செய்து விற்பனைக்கு தயார் நிலையில் வைத்துள் ளனர்.