tamilnadu

img

கேஎஸ்யு- இளைஞர் காங்கிரஸ் குண்டர்களால் குத்தி கொடூரமாக கொலை

கேஎஸ்யு- இளைஞர் காங்கிரஸ் குண்டர்களால் குத்தி கொடூரமாக கொலை செயப்பப்பட்ட தீரஜ் உடல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடுக்கி  மாவட்டக் குழு அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்ககாக வைக்கப்பட்டது. கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜே.தாமஸ், எம்.எம்.மணி,  மாவட்டச் செயலர் சி.வி.வர்கீஸ் உள்ளிட்ட தலைவர்கள் கட்சிக் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் ரோஸி அகஸ்டின் அருகில் உள்ளார்