tamilnadu

img

281 தீக்கதிர் சந்தா வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் புதனன்று (டிச.28) எம்ஜிஆர் நகரில் வெண்மணி தின நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில்,  முதல் தவணையாக 281 தீக்கதிர் நாளிதழ் சந்தா, 230 மார்க்சிஸ்ட் சந்தா, 195 செம்மலர் சந்தா, 11 பீப்பிள்ஸ் டெமாக்ரசி சந்தாக்களை மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகத்திடம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின் வழங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.