பத்திரிகையாளர் நலவாரியத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளை இணைக்கக்கோரி டியூஜெ சார்பில் சென்னையில் புதனன்று (மார்ச் 22) நடைபெற்ற கருத்தரங்கில் சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன், தொமுச பேரவை பொதுச்செயலாளர் எம்.சண்முகம், ஏஐடியுசி மாநிலப் பொதுச்செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் செயல் தலைவர் எம்.துரைப்பாண்டியன், தீக்கதிர் மதுரை பதிப்பு பொறுப்பாசிரியர்
எஸ்.பி.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.