tamilnadu

கொரோனா ஊரடங்கால் கடல் நீர் தரம் மேம்பட்டுள்ளது

மதுரை, ஜூன் 4- கொரோனா ஊரடங்கால் மன்னார் வளை குடா பகுதியில் கடல் நீரின் தரம், கடலோர சுற்றுச்சூழல் மேம்பட்டுள்ள தாக தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவ தாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் தெரி வித்துள்ளது. இவர்கள் நடத்திய ஆய்வில் ஊரடங்கால் கடலில் மீன் இனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரை யறுக்கப்பட்ட தொழில்துறை நடவடிக் கைகள், மனிதத் தலையீடுகள் இல்லாத தால் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு குறைந்துள்ளது. கடல் நீரின் ஒட்டு மொத்தத் தரமும் மேம்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.