திரிபுராவில் சிறுபான்மை மக்கள் மீதான ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்களின் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து இடது முன்னணி நடத்திய மாபெரும் கண்டனக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார் உரையாற்றினார்.