tamilnadu

img

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஞான ராஜசேகரன் எழுதிய“ இந்திய ஆட்சிப் பணி

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஞான ராஜசேகரன் எழுதிய“ இந்திய ஆட்சிப் பணியும், சினிமாவும் மற்றும் நானும்” என்ற  புத்தகத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, திரைக் கலைஞர் சிவக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நூல் ஆசிரியர் ஞான  ராஜசேகரன் அவரது மனைவி சகுந்தலா, நூல் வெளியீட்டாளர் வேடியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.