tamilnadu

img

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்கச்சென்ற தமிழகத்தை சேர்ந்த 6 மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிக்க சென்றபோது நடுக்கடலில் படகு பழுதானதால் தத்தளித்தனர். அவர்களிடமிருந்த வந்த அவசர அழைப்பை அடுத்து கடலோரக்காவல் படையினர் விரைந்து சென்று மீனவர்களை பத்திரமாக மீட்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.