நாகர்கோவில், ஜூன் 24- கன்னியாகுமரி மாவட்டம் இராஜாங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய 10வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்த லில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர். லதாவெள்ளி யன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன், வட்டார செயலாளர் ராஜ்குமார், வட்டார குழு உறுப்பினர் குமரேசன், திமுக ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன், சேரலாதன், ராஜேந்திரன், தியாகராஜன், பால கிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் கோசல் ராம், விசிக தொல்காப்பியன், ஆத்திக் காட்டுவிளை பட், தலைவர் விஜயகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.