பாரதி தேசிய பேரவை சார்பில் அதன் தலைவர் க. ஜான்மோசஸ் தலைமையில் அரிமா எஸ்.ஜெயக்குமார், ஜே.கே.ரெஜி அஸ்வின் ஆகியோர் அரிசி, காய்கறி முகக் கவசங்களை வாய் பேச இயலாத தையல் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் மகளிர், முடிதிருத்துபவர்கள், சலவைத்தொழிலாளிகள் போன்ற விளிம்பு நிலை மக்களுக்கு வழங்கினர்.