tamilnadu

img

சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைந்து நடத்த கோரி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைந்து நடத்த கோரி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, மே 28- சிவகங்கையில் தீண்  டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலை வர் முத்துராமலிங்க பூபதி  தலைமை வகித்தார். மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் மோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் வீரையா, மாவட்ட பொருளாளர் செல்வராஜ், மாவட்ட துணைத் தலை வர்கள் வேங்கையா, முரு கானந்தம், வழக்கறிஞர் மதி  ஆகியோர் பேசினர்.