tamilnadu

img

மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாஜகவின் பிரிஜ் பூஷண் எம்பி., யை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாஜகவின் பிரிஜ் பூஷண் எம்பி., யை கைது செய்ய வலியுறுத்தியும், நியாயம் கேட்டு  தலைநகர் தில்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் திருப்பூரில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அலுவலகத்தை மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.ராதிகா தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில், திரளானோர் பங்கேற்றனர்.