தேர்தல் பத்திர முறைகேடு குறித்த பிரச்சனைகள் எழுந்து வரும் நிலையில் அதனை திசை திருப்பும் விதமாக பாஜக அரசு கச்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவு குறித்து குற்றம் சாட்ட மோடிக்கு எந்த வித தார்மீக உரிமையும் கிடையாது. கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் மோடி ஹீரோவாக இல்லை. ஜீரோவாக உள்ளார் . பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்கும் வேலை.
கி.வீரமணி, தி.க. தலைவர்