தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நமது நிருபர் பிப்ரவரி 10, 2023 2/10/2023 11:49:42 PM தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ எனும் தலைப்பில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சி வெள்ளியன்று (பிப்.10) லலித்கலா அகாதெமியில் தொடங்கியது.