தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் மு.அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ.செல்வம், துணை பொதுச்செயலாளர் ஆ.மங்கள பாண்டியன், துணைத் தலைவர்கள் கோ.பழனியம்மாள், சி.பரமேஸ்வரி, மாநிலச் செயலாளர் ஹேமலதா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் சந்தித்து மாநாட்டில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தும், கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.