tamilnadu

img

பெருங்காமநல்லூர் தியாகிகள் தினம் வீட்டிலேயே அஞ்சலி செலுத்த வேண்டுகோள்

மதுரை:
மதுரை பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு தினமான ஏப்ரல் 3-ஆம் தேதி   கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால்  மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

 எனவே அரசியல் கட்சித்லைவர்கள் சமுக அமைபுகளின் தலைவர்கள், பொதுமக்கள்  அசாதரன சூழ்நிலையை கருத்தில் கொண்டு நேரடியாக பெருங்காமநல்லூர் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும், அவர்களது தியாகத்தை நினைவு கூறும் வகையில் வீட்டிலிருந்து  அஞ்சலி செலுத்துமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

;