அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக, அனைத்து மாநிலங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதற்காக, அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் திங்களன்று(டிச.5) பிரதமர் மோடி தலைமையில் தில்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். டி.ஆர்.பாலு உடன் உள்ளார்.