வாச்சாத்தி வழக்கு வெற்றியை கொண்டாடும் விதமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மழைவாழ் மக்கள் நடத்திய விழாவில், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் கௌரவிக்கப்பட்டார். உடன் செ.முத்துக்கண்ணன் மற்றும் நாமக்கல் மாவட்ட, கொல்லி மலை தலைவர்கள்.