கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் போது உயிரிழந்த முத்துக்குமார் குடும்பத்திற்கு உதவும் வகையில் ஆவடி மாநகராட்சி 10 ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஜான், மாநகராட்சி வழங்கிய கவுன்சிலருக்கான படியை மேயர் உதயகுமார், நகராட்சி ஆணையர் சரஸ்வதி ஆகியோரிடம் வழங்கினார்.