தில்லி முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்
'சென்னை, ஜூன் 13 - தில்லியில், தமிழர்கள் வசிக்கும் மதராசி குடி யிருப்பு இடிக் கப்பட்ட விவ காரம் தொடர்பாக தில்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி யிருக்கிறார். அதில், 181 தமிழ்க் குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட வில்லை என்றும், வீடுகளை இழந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கவலை தெரிவித் துள்ளார்.